Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

August 23, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
க.பொ.த உயர்தரம் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்

2022 ஆம் ஆண்டுக்கான  கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் 10  ஆம் திகதிக்கு  முன்னர்  வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர்  அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஆகஸ்ட் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் முன்னதாக தெரிவித்தார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை  திகதிகளை கல்வி அமைச்சு ஏற்கனவே  அறிவித்திருந்தது.

அதன்படி,  இந்தப் பரீட்சை நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெறவுள்ளது.

Previous Post

சித்தார்த்தின் ‘சித்தா’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post

அமெரிக்க தூதர் ஜூலி சங் யாழிற்கு விஜயம்

Next Post
அமெரிக்க தூதர் ஜூலி சங் யாழிற்கு விஜயம்

அமெரிக்க தூதர் ஜூலி சங் யாழிற்கு விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures