Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கருணாவை போல பிள்ளையானை காப்பாற்றும் திட்டம் அம்பலம்

May 25, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயம்! | கருணா கவலை

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரை பெரும் பேசுபொருளாக இருந்த சில விடயங்கள் எந்த வித தீர்வுகளுமின்றி கிடப்பில் போடப்பட்டள்ளது பிள்ளையான் (Pikkayan) விவகாரம் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருந்த நிலையில் அது மறந்து போன பேசுபொருளாக மாறியிருக்கிறது.

முன்பு மைத்திரி ஆட்சிக்காலத்தில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு குறித்த வழக்கு நீத்துப்போக செய்யப்பட்டு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார்.

இப்போது கைது செய்யப்பட்டு மீள கிழக்கின் முதலமைச்சராக்கப்பட நகர்வுகளை மேற்கொள்கிறதா சிங்கள தேசத்தின் பிள்ளையான் விசுவாசத்தரப்பு என்ற கேள்வி எழுகிறது.

அதேபோல தான் சிறுமி அம்சிக்காவின் மரண விசாரணையும் கூட சிறுமி உயிரிழந்தும் ஒரு நீதியற்று நகர்கிறது.

இப்படிப்பட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக இருக்க வயல்வேலைகள் செய்த விவசாயிகள் சிறையிலடைக்கப்படுவதும் யுத்த குற்றவாளிகள் தேசியவீரர்களாக காட்சிப்படுத்தப்படும் நிலையே இன்று இலங்கையில் காணப்படுகிறது.

இதுவிடையம் தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது ibc தமிழின் இன்றைய அதிர்வு…

Previous Post

இன்று வங்கிக் கணக்குகளுக்கு வரும் பணம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

Next Post

உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்

Next Post
தங்க நகைகள் அணிவதன் அறிவியல் உண்மைகள்

உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures