Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு பரி­மாறல்

September 26, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு பரி­மாறல்

கபடி சுற்­றுப்­போட்­டி­யொன்றில் கலந்து கொண்­ட­வர்­க­ளுக்கு, கழி­வ­றையில் உணவை வைத்­தி­ருந்து பரி­மா­றிய சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. இதை­ய­டுத்து அதி­காரி ஒருவர் சேவை­ய­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார்.

உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தின் 16 வய­துக்­குட்­டோ­ருக்­கான கபடி சுற்­றுப்­போட்டி ஷாரன்பூர் நக­ரி­லுள்ள கலா­நிதி பி.ஆர். அம்­பேத்கார் அரங்கில் அண்­மையில் நடை­பெற்­றது. சுமார் 300 சிறு­வர்கள், சிறு­மி­யர்கள் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­றினர்.

இப்­போட்­டி­யா­ளர்­க­ளுக்­கான தங்­கு­மிடம், உண­வுக்­கான ஏற்­பா­டுகள் மேற்­படி அரங்­கி­லேயே செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஆனால், சுகா­தா­ர­மின்மை மற்றும் தர­மற்ற உண­வுகள் குறித்து போட்­டி­யா­ளர்கள் முறைப்­பாடு செய்­துள்­ளனர் என உள்ளுர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

கழி­வ­றைக்குள் உணவுப் பாத்­தி­ரங்­களை வைத்­தி­ருந்து, அதி­லி­ருந்து போட்­டி­யா­ளர்­க­ளுக்கு உணவு பரி­மாறும் காட்­சிகள் அடங்­கிய வீடி­யோ­வொன்று சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் வெளி­யா­ன­தை­ய­டுத்து. இவ்­வி­டயம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

சிறு­மி­களும் சிறு­வர்­களும், கழி­வ­றைக்கு வந்து, அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்த பாத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து உணவை எடுத்துச் செல்லும் காட்­சிகள் அவ்­வீ­டி­யோவில் இடம்­பெற்­றி­ருந்­தன.

இதை­ய­டுத்து உத்­த­ர­பி­ர­தேச அர­சாங்கம் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துடன், ஷாரன்பூர் பிராந்­திய விளை­யாட்­டுத்­துறை அதி­காரி பணி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார்.

இதே­வேளை, குறித்த விளை­யாட்டுத் துறை அதி­கா­ரிகள் இது தொடர்­பாக கூறு­கையில், போட்­டி­களில் பங்­கு­பற்றும் அணிகள் முதல் நாளி­லேயே அரங்­குக்கு வந்­து­விட்­ட­தா­கவும், முதல் நாளில் எஞ்­சிய உணவை போட்­டி­யா­ளர்­க­ளுக்கு அடுத்த நாள் பரி­மாற வேண்டாம் என சமை­ய­லுக்குப் பொறுப்­பா­ன­வர்­க­ளுக்கு தான் பணிப்புரை வழங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய உணவுடன் கலக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவே முதல் நாள் எஞ்சிய உணவு கழிவறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Previous Post

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே புதுப்பித்தார்

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றி

Next Post
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures