Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் ஈழத்தின் இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு எதிர்ப்பு

May 25, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கனடாவில் ஈழத்தின் இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு எதிர்ப்பு

இலங்கையின் தமிழ் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு கனடாவின் இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

டொராண்டோ(Toronto) பகுதியின் பிரம்டன்(Brampton) எனப்படும் நகராட்சி பகுதியில் இந்த நினைவிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா அண்மையில் நடைபெற்றது.

இலங்கையின் ஆட்சேபனை இருந்தபோதிலும், இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் பிராம்ப்டன் நகரத்தின் முதல்வர்; பேட்ரிக் பிரவுன் இந்த நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் ஈழத்தின் இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு எதிர்ப்பு | Opposition To Tamils Genocide Memorial In Canada

அனுமதி நிராகரிப்பு

இதேவேளை ஒட்டாவாவிலும் இதேபோன்ற நினைவுச்சின்னம் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் நகராட்சி முதல்வர் அதனை நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தையிட்டி பௌத்த விகாரையை யாழ். மக்களிடமே ஒப்படைக்க நாம் தயார்! தேரர் அதிரடி கருத்து

Next Post

பரீட்சையில் சித்தியடையத் தவறிய ஆசிரியர்களுக்கு விரைவில் பரீட்சை – கல்வி அமைச்சர்

Next Post
சிறந்த ஆசிரியர்களை உருவாக்க விரைவில் தேசிய பல்கலைக்கழகம் |கல்வி அமைச்சர் சுசில்

பரீட்சையில் சித்தியடையத் தவறிய ஆசிரியர்களுக்கு விரைவில் பரீட்சை - கல்வி அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures