Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

June 3, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

கனடாவில் (Canada) முதியவர்கள் கஞ்சா போதைப் பொருள் பயன்பாட்டினால் அபாயங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் (Statistics Canada) வெளியிட்டுள்ளது

இந்நிலையில், கஞ்சா கலந்த இனிப்பு பண்டங்களை உட்கொள்வதன் மூலம் முதியவர்கள் நோய்வாய்ப்பட்டு அதிகளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

சிரேஸ்ட பிரஜைகள்

புள்ளிவிபரத்தின் அடிப்படையில் நான்கு இலட்சம் சிரேஸ்ட பிரஜைகள் கஞ்சா போதைப் பொருளை  பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள் | Elderly In Canada Face Cannabis Risks

மேலும், கஞ்சா போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், முதியவர்கள் கஞ்சா பயன்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தகலல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

Previous Post

கொட்டித் தீர்க்கப்போகும் மழை : விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை

Next Post

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு

Next Post
எரிவாயு விலை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம்

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures