Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கத்தார் தொண்டு நிறுவனத்தின் மீதான தடை நீக்கம் – காஞ்சன

June 30, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கத்தார் தொண்டு நிறுவனத்தின் மீதான தடை நீக்கம் – காஞ்சன

கத்தாரை சேர்ந்த தொண்டு நிறுவனமொன்றின் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது என அமைச்சர் காஞ்சனவிஜயசேகர கத்தாரில் தெரிவித்துள்ளார்.

கத்தாரை சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்தேன், 2019இல் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக பாதுகாப்பு அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதை தெரிவித்தேன் என அமைச்சர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரத்தின் போது அரசாங்கம் கட்டார் தொண்டு நிறுவனம் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு நிதி வழங்கும் அமைப்பு என தெரிவித்திருந்ததுடன் பயங்கரவாதத்திற்கு அந்த அமைப்பு உதவியது என்ற அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்திருந்தது.

Previous Post

எரிவாயுவை பெற்றுக்கொள்ள உலக வங்கியிடம் 70 மில்லியன் டொலர்

Next Post

வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர் கைது

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures