Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கணவருடன் வாய்த்தர்க்கம் | தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட மனைவி உயிரிழந்தார்

December 18, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

அண்மையில் கணவன் மனைவிக்கு இடையே வாய்த்தர்க்கம் முற்றியபோது, தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட மனைவி நேற்று (16) உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த கஜேந்திரன் தர்சினி (வயது 41) என்ற பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த 7ஆம் திகதி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் மனைவி தன உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயை பற்றவைத்துள்ளார்.

தீக்காயத்துக்குள்ளான நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துக்கான மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கார்த்திகை பூக்கொடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் பலி

Next Post

10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 25 சதவீதத்தால் வீழ்ச்சி!

Next Post
10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 25 சதவீதத்தால் வீழ்ச்சி!

10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 25 சதவீதத்தால் வீழ்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures