Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப்படை வீரரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியமை தொடர்பில் விசாரணை

April 30, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வி.ஐ.பி. முனையத்திற்கு அருகில் கடமையிலிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று  செவ்வாய்க்கிழமை (30) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதையடுத்து  எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விமானப்படை வீரர்  ஓய்வெடுப்பதற்காக ஓய்வு அறைக்கு சென்றதாகவும் அவரது துப்பாக்கி தரையில் விழுந்து வெடித்ததில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் முனைய சுவர் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Previous Post

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது!

Next Post

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் ?

Next Post
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures