Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டார் விமானத்தில் சிகரெட் பிடித்த, இலங்கை அதிகாரிக்கு வாழ்நாள் தடை

October 22, 2017
in News
0
கட்டார் விமானத்தில் சிகரெட் பிடித்த, இலங்கை அதிகாரிக்கு வாழ்நாள் தடை

ரஷ்யாவில் நடைபெற்று வரும் சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை பிரதிநிதிகளில் ஒருவர் விமானத்தில் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கை பிரதிநிதிகள் குழு, ரஷ்யா நோக்கி சென்றனர்.

இலங்கை குழுவில் சுய வேலைவாய்ப்பு ஊழியர் சங்கத்தின் தலைவர் மஹிந்த கஹதகமகே விமானத்தில் சிகரெட் அருந்திய போது விமான அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

அதன் பின்னர் விமானம் டோஹா சர்வதேச விமானத்தில் தரையிறங்கிய சந்தர்ப்பத்தில் மஹிந்த கஹதகமகேவை 6 மணித்தியாலங்கள் தடுத்து வைக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் கட்டார் நிறுவனம் எந்தவொரு விமானத்திற்கு அவரை அனுமதிக்காததோடு மூன்றரை லட்சம் ரூபாய் தண்டபணம் மற்றும் தண்டனையுடன் அவரை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் மொஸ்கோ நோக்கி செல்லும் வேறு விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர் ரஷ்யா நோக்கி சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ஜனாதிபதியின் கையால் பரிசில் வாங்க சந்தோசத்தில் வந்த சிறுவன், அழுது கொண்டு சென்றான்

Next Post

இலவச WiFi மூலம், உங்கள் தகவல்கள் திருடப்படலாம்

Next Post
இலவச WiFi மூலம், உங்கள் தகவல்கள் திருடப்படலாம்

இலவச WiFi மூலம், உங்கள் தகவல்கள் திருடப்படலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures