Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடும் வெப்பநிலை காரணமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் இளநீர்!

March 23, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கடும் வெப்பநிலை காரணமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் இளநீர்!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக இளநீர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இளநீர் தற்போது 180 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இளநீர் உற்பத்திகள் குறைவடைந்தமையும் அதன் தேவை அதிகரித்தமையுமே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம்.  

கடும் வெப்பநிலை காரணமாக மக்கள் அனைவரும் இளநீர் கொள்வனவு செய்வதில் அதிக விருப்பம் கொண்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர்

Next Post

வெப்பமான வானிலை : மரதன் ஓட்டப் போட்டிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்

Next Post
வெப்பமான வானிலை : மரதன் ஓட்டப் போட்டிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்

வெப்பமான வானிலை : மரதன் ஓட்டப் போட்டிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures