Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு போதும் விலக மாட்டேன்.! மகிந்தவின் அதிரடி அறிவிப்பு

September 11, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வடக்கில் அறுவடையை ஆரம்பித்த ஜே.வி.பி: மகிந்த தரப்பு ஆதங்கம்

தனது விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறும் போது, அரசியலை விட்டு ஒருபோதும் செல்லப்போவதில்லை என முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

தான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவரது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று கேட்டபோது, ​​”நான் அரசியலைத் தொடர்வேன். நான் ஒருபோதும் அரசியலை விட்டு விலகப் போவதில்லை” என கூறியுள்ளார்.

வெளியேறிய மகிந்த

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.  

ஒரு போதும் விலக மாட்டேன்.! மகிந்தவின் அதிரடி அறிவிப்பு | Mahinda Announced He Will Never Leave Politics

இந்த நிலையில், அது குறித்த சட்டம் நேற்றையதினம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மகிந்த கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு இன்று வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தனது மேன்முறையீட்டு மனுவை மீளப்பெற்ற முன்னாள் அமைச்சர்

Next Post

நாமலின் திருமணத்தில் அரச நிதி துஷ்பிரயோகம்! உயர் நீதிமன்றின் தீர்ப்பு

Next Post
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

நாமலின் திருமணத்தில் அரச நிதி துஷ்பிரயோகம்! உயர் நீதிமன்றின் தீர்ப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures