Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

June 18, 2016
in News, World
0
ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

 ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய புலனாய்வு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுவிஸ் இளைஞர்கள் இருவர் ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைந்து போரிடும் நோக்கத்தில் பயணம் மேற்கொள்ள முயன்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மத்திய புலனாய்வு அமைப்பின் தகவலின்படி கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரை 76 சுவிஸ் இளைஞர்கள் ஐ.எஸ் குழுவினருடன் இணைந்து ஜிகாதிகளாக மாறியுள்ளனர்.

இதில் 21 பேர் சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் தற்போதும் கலவர பகுதிகளில் தங்கி போரிட்டு வருவதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜிகாதிகளின் புகலிடமாக தற்போதும் சிரியா மற்றும் ஈராக் பகுதிகள் விளங்கி வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு நாடுகளைத் தவிர சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகள் என ஜிகாதிகளுக்கு புகலிடம் தரப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் சிரியா பகுதியில் இருந்து சுவிஸ் ஜிகாதி ஒருவர் திரும்பி வந்ததை அடுத்து, சுவிஸ் திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 என உயர்ந்துள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் 400 சுவிஸ் இளைஞர்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் தீவிரவாதத்திற்கு துணை போனதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

ஜிகாதிகள் என அடையாளம் காணப்பட்ட 60க்கும் மேற்பட்ட சுவிஸ் இளைஞர்கள் மீது வழக்கு பதிந்துள்ளதாக சுவிஸ் அட்டர்னி ஜெனரல், மைக்கேல் Lauber கடந்த மார்ச் மாதம் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

இனப்படுகொலைக் குற்றத்தை மூடிமறைக்கவே காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்!

Next Post

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

Next Post
பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 - விருது வென்றவர்கள் முழு பட்டியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் – நியூ யங்ஸ் அணிகள் மோதுகின்றன

றினோன் – புளூ ஈக்ள்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன

September 4, 2026
மயிலிட்டி காணிகளை விடுவிப்பது எப்போது?  அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி

மயிலிட்டி காணிகளை விடுவிப்பது எப்போது? அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி

September 4, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

எதற்காக போராடுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

September 4, 2026
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

நாமல் ராஜபக்‌ஷவுக்கு செப்டம்பர் 18 வரை விளக்கமறியல்

September 4, 2026

Recent News

முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் – நியூ யங்ஸ் அணிகள் மோதுகின்றன

றினோன் – புளூ ஈக்ள்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன

September 4, 2026
மயிலிட்டி காணிகளை விடுவிப்பது எப்போது?  அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி

மயிலிட்டி காணிகளை விடுவிப்பது எப்போது? அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி

September 4, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

எதற்காக போராடுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

September 4, 2026
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

நாமல் ராஜபக்‌ஷவுக்கு செப்டம்பர் 18 வரை விளக்கமறியல்

September 4, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures