Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூரிற்கு தப்பிச்செல்ல மாலைதீவில் காத்திருக்கும் கோட்டாபய !

July 14, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூரிற்கு தப்பிச்செல்ல மாலைதீவில் காத்திருக்கும் கோட்டாபய !

மாலைதீவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் மாலைதீவின் வெலனா விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் அவர்கள் அங்கிருந்து பிரிதொரு நாட்டுக்கு செல்வதற்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூர் நோக்கி பயணிக்க தயாராகி வருவதாக வெலனா விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன.

அதேநேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தமது நாட்டுக்குள் அனுமதித்து தேவையாக ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மாலைதீவு தரப்பில் விருப்பம் காண்பிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

வந்த வரத்தென்ன? போற போக்கென்ன?

Next Post

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Next Post
ஈஸி24நியூஸின் இன்றைய  யூடியூப் செய்திகள்

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures