Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எழுந்து மரியாதை கொடுக்காத இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்!

June 19, 2024
in News, Sri Lanka News, கிருபா பிள்ளை பக்கம், முக்கிய செய்திகள்
0
எழுந்து மரியாதை கொடுக்காத இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்!

அண்மையில் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், புகைப்படம் எடுக்க விரும்பியவர்கள் வந்தவேளை எழுந்து படத்திற்கு நிற்காமல் அமர்ந்திருந்தமை பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

மேற்குறித்த புகைப்படத்தில் கனடாவை சேர்ந்த ஊடகப் போராளி கிருபா பிள்ளை புகைப்படம் எடுக்கச் சென்ற போதும் அவர் அமர்ந்துள்ளமையைக் காண முடிகின்றது.

புகழின் உச்சத்திற்கு சென்ற பல நட்சத்திரங்கள் எளிமையாகவும் ரசிகர்கள் மற்றும் மக்களை காணுகின்ற போது அவர்களுக்கு மதிப்பு கொடுத்து புகைப்படம் எடுப்பதை தம் மாண்பாகவும் பண்பாகவும் வெளிப்படுத்துவார்கள்.

இந்த நிலையில் அதிகம் அறியப்படாத இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் படம் எடுக்க வந்தவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் திமிராக நடந்துகொள்ளும் விதமாக அமர்ந்துள்ளமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

Previous Post

அரசியலமைப்பு பேரவை பொறுப்புடன் செயற்பட வேண்டும் – நீதியமைச்சர் வலியுறுத்தல்

Next Post

3 விளையாட்டுத்துறை சங்கங்களுக்கான தேர்தல்கள் ஜூலை 24, 25ஆம் திகதிகளில் றக்பி விசேட பொதுக்கூட்டம் ஜூலை 15இல்

Next Post
18 பேர் தேசிய வீரர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் – இலங்கை கிரிக்கெட்

3 விளையாட்டுத்துறை சங்கங்களுக்கான தேர்தல்கள் ஜூலை 24, 25ஆம் திகதிகளில் றக்பி விசேட பொதுக்கூட்டம் ஜூலை 15இல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures