Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும்! விலையையும் அறிவித்தார் அமைச்சர்

February 27, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

எதிர்காலத்தில் பெட்ரோலின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும், எனினும் தற்போது அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  

மேலும், எதிர்காலத்டதில் QR ஒழிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

15 ரூபா வரையில் அதிகரிக்கப்படலாம்

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும்! விலையையும் அறிவித்தார் அமைச்சர் | Increase In Petrol Prices

எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு தற்போதைக்கு எந்த தீர்மானமும் இல்லை. எரிபொருள் விலை அதிகரித்தால் 10 – 15 ரூபா வரையில் மாற்றம் ஏற்படலாம்.

ஆனால், உக்ரைன் – ரஷ்யா யுத்தம் போன்ற உலக நிலைமைகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாது எனவும், இவ்வாறான நிலையில் விலை எவ்வளவு குறையும் எனவும் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

Previous Post

கல்முனையில் பாதணி விற்பனை நிலையத்தில் தொழில் புரிபவர் போதை மாத்திரைகளுடன் கைது

Next Post

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை தாமதப்படுத்த முடியுமா..! நிதி இராஜாங்க அமைச்சர்

Next Post
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை தாமதப்படுத்த முடியுமா..! நிதி இராஜாங்க அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures