Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் விலையில் மாற்றம்! 

November 8, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் எரிசக்தி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்த முறையில் மாற்றம் இல்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நியாயமான முடிவு அல்ல

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதால், எரிபொருள் விலை சூத்திரம் தொடர்ந்தும் செயல்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் 1 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதுடன், இது நியாயமானதல்ல என பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Previous Post

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

Next Post

கடந்த ஆறு மாதத்திற்குள் அச்சிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்!

Next Post
அரசியல் கைதிகளின் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழப்பமடைகின்றது – கப்ரால்

கடந்த ஆறு மாதத்திற்குள் அச்சிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures