Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்!

August 20, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்!

நாட்டில் 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கியூ.ஆர் நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் முன்னேற்ற மதிப்பாய்வு இன்று நடைபெற்றது.

எரிபொருள் நிலையங்கள் தொடர்பான மதிப்பாய்வு

இதன்போது எரிபொருள் நிலையங்கள் மூலம் கியூ.ஆர் முறைமை செயற்படுத்துவது தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த மதிப்பாய்வின் அடிப்படையில் கியூ.ஆர் நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த  எரிபொருள் நிரப்பு நிலையங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இதன்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.”என கூறியுள்ளார்.  

Previous Post

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள்!

Next Post

கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரென எதிர்பார்க்கவில்லை | பிரசன்ன ரணதுங்க

Next Post
69 இலட்ச மக்களின் ஆணை பொதுஜன பெரமுன அரசுக்கு இன்று இல்லை | பிரசன்ன ரணதுங்க

கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரென எதிர்பார்க்கவில்லை | பிரசன்ன ரணதுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures