Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் வாங்க காத்திருக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

May 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருளை சேகரிக்கும் மூன்றாம் தரப்பினர் ஏனைய திரவங்கள் சிலவற்றை கலந்து எரிபொருளை விற்பனை செய்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் வாங்க காத்திருக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

மேலும், குறித்த விடயம் தொடர்பான தகவல் தெரிந்தால் உரிய தரப்பினரிடம் அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous Post

இந்த பெண்ணை கண்டால் அறிவிக்கவும் | பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

Next Post

எரிபொருள் கிடைக்காமையால் இரண்டு நாட்களேயான சிசுவின் உயிர் பறிபோனது.

Next Post
எரிபொருள் கிடைக்காமையால் இரண்டு நாட்களேயான சிசுவின் உயிர் பறிபோனது.

எரிபொருள் கிடைக்காமையால் இரண்டு நாட்களேயான சிசுவின் உயிர் பறிபோனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures