Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நபர் ஒருவரை காலால் உதைத்த இராணுவ அதிகாரி – சமூக ஊடகங்களில் வீடியோ

July 4, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நபர் ஒருவரை காலால் உதைத்த இராணுவ அதிகாரி – சமூக ஊடகங்களில் வீடியோ

எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் இராணுவஅதிகாரியொருவர் பொதுமகனை காலால் உதைக்கும் வீடியோ சமூகஊடகங்களில் வெளியாகியுள்ளது.

எரிபொருள் நிரப்புநிலையத்தில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.நபர் ஒருவரை இராணுவத்தினர் பிடித்து இழுத்து அதிகாரியின் முன்னால் கொண்டுசெல்வதையும் அவர் காலால் உதைப்பதையும் வீடியோ காண்பிக்கின்றது.பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கின்றார்.

இராணுவஅதிகாரியொருவர் இன்னொருவரை அழைப்பதையும் அவருடன் தர்க்கத்தில் ஈடுபடுவதையும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காணப்படும் நபரை எச்சரிப்பiயும் காணமுடிகின்றது.

Previous Post

தற்போது நிலவும் காற்றுடன் கூடிய நிலை மேலும் அதிகரிக்கும் 

Next Post

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Next Post
40 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் திருப்பி அனுப்பல்!

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures