Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எனது கிராமம் | பா.உதயன்

January 22, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எனது கிராமம் | பா.உதயன்

ஒரு காலம்
உயிரோடு இருந்தது
எனது கிராமம்

எந்தப் பயமும் இல்லாமல்
எப்போதும் ஒரு பூ
பூத்தபடி இருந்தது

யுத்தம் வந்தது
தின்று முடித்தார்கள்
ஆக்கிரமிப்பாளர்கள்
நிலத்தையும் அங்கு பூத்து நின்ற
நம் வாழ்வையும்

இங்கு இப்போ
காவலரண்கழும்
இராணுவ முகாம்களும்
புத்தர் சிலைகளும்
முளைத்திருக்கிறது

ஈ போல் மொய்த்திருக்கிறது
எங்குமே இராணுவம்
இரவை பயப்படுதிக்கொண்டும்
சப்பாத்து சத்தங்கள்
நாய்களை தூங்க விடாமல்
நம் வீட்டுக்கு அருகில் எப்போதுமே

அங்கு வாழ்ந்த மக்கள்
இப்போ அங்கே இல்லை
தனித்து நிற்கின்றன
பனை மரங்கள்
அருகில் இருந்தவனை காணாமல்

மிஞ்சியிருந்த
எம் நிலத்தையும் கடலையும்
எவர் எவருக்கோ
விற்று விட்டார்கள்

நாமும் தானே
விட்டு விட்டு
நாடு நாடாய்
வந்து விட்டோம்

அது தான் அந்த மண்ணுக்கு
ஆத்திரமும் கோபமும்.

பா.உதயன்

Previous Post

சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் போட்டி

Next Post

உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கள் ஆரம்பம்

Next Post
க.பொ.த உயர்தரம் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்

உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கள் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures