Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எச்சரிக்கை ! ஒரு வாரத்தில் 2142 டெங்கு நோயாளர்கள்

January 12, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொலிஸார் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

வருடத்தின் முதல் வாரத்தில் 2000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கடந்த 2 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை 2142 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 440 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனை தவிர கொழும்பில் 433 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 273 டெங்கு நோயாளர்களும், கல்முனையில் 147 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாணத்தில் 128 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தலா 100 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

Previous Post

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஐந்து பேர் பலி

Next Post

தனது விருதை கோடீஸ்வரர் ஒருவருக்கு விற்ற கால்பந்தாட்ட ஜாம்பவான் | காரணம் இதுதான்

Next Post
தனது விருதை கோடீஸ்வரர் ஒருவருக்கு விற்ற கால்பந்தாட்ட ஜாம்பவான் | காரணம் இதுதான்

தனது விருதை கோடீஸ்வரர் ஒருவருக்கு விற்ற கால்பந்தாட்ட ஜாம்பவான் | காரணம் இதுதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures