Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எகிப்தின் செங்கடலில் சுறா தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

July 5, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
எகிப்தின் செங்கடலில் சுறா தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

எகிப்து நாட்டின் ஹூர்ஹடா மாகாணத்தில் செங்கடல் பகுதியில் சுறா தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளார்கள்.

ஹூர்ஹடா மாகாணத்தில் உள்ள ஷஹல் ஹஹ்ரீஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் கடந்த சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். சிலர் கடலில் குளித்துக்கொண்டிந்தனர்.

அப்போது  இரண்டு பெண்களை சுறா தாக்கியது.

சுறா தாக்கியதில் படுகாயமடைந்த 2 பெண்களையும் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அந்த 2 பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

உயிரிழந்த 2 பெண்களும் ஒஸ்திரியா, ரூமெனியா நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

கோட்டா அரசு இல்லை எனில் இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத் தயார்  |  ஹிஸ்புல்லாஹ்

Next Post

மரணப் படுக்கையில் இலங்கையின் பொருளாதாரம் | உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்

Next Post
மரணப் படுக்கையில் இலங்கையின் பொருளாதாரம்  | உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்

மரணப் படுக்கையில் இலங்கையின் பொருளாதாரம் | உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures