Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊடகவியலாளர்களிடம் கோபமடைந்த மஹிந்த

November 15, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களை வெகுவாக பாதிக்கும் | மகிந்த

அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டம் சிறப்பானதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியிருந்தார்.

இதன் பின்னர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“நல்லதொரு வரவு செலவு திட்டம். வேறு என்ன கூறுவது நல்ல வரவு செலவு திட்டம். அவ்வளவு தான்” என மஹிந்த கூறியுள்ளார்.

அப்படி என்றால் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தை விடவும் இது நல்லதென கூறுகின்றீர்களா என மஹிந்தவிடம் ஊடவியலாளர்கள் வினவியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த மஹிந்த தேவையில்லாத கேள்விகளை அல்லவா கேட்கின்றீர்கள் என கூறிவிட்டு வேறு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

Previous Post

தமிழர் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்

Next Post

உப்புச் சப்பில்லாத பயனற்ற வரவு செலவு திட்டம்! | ரணிலின் உரை குறித்து சுமந்திரன்

Next Post
பொருளாதார மீட்சிக்கு அரசியல் தீர்வே அடிப்படை – சுமந்திரன் எம்.பி.

உப்புச் சப்பில்லாத பயனற்ற வரவு செலவு திட்டம்! | ரணிலின் உரை குறித்து சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures