Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் 3 பேர் கைது

January 22, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

உள்ளூரில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் 3 பேர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருக்கோவில் மற்றும் கஞ்சிகுடிச்சாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 42, 54 வயதுடையவர்கள் ஆவர்.

திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், திருக்கோவில் விநாயகபுரம் பொலிஸ் பிரிவுக்குள் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனை நடவடிக்கையின்போது துப்பாக்கியை உற்பத்தி செய்தவர், துப்பாக்கியை வைத்திருந்தவர் மற்றும் ஆயுத உற்பத்திக்கு துணையாக இருந்தவர் என 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக்குழாய்கள் இரும்பு வெட்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Previous Post

தெற்கு கடற்பரப்பில் 60 கிலோ போதைப்பொருள் கைப்பற்றல் | 11 சந்தேக நபர்கள் கைது

Next Post

கராப்பிட்டிய வைத்தியசாலை சம்பவம் | வைத்தியரை தாக்கிய 2 ஊழியர்கள் கைது

Next Post
கராப்பிட்டிய வைத்தியசாலை சம்பவம் | வைத்தியரை தாக்கிய 2 ஊழியர்கள் கைது

கராப்பிட்டிய வைத்தியசாலை சம்பவம் | வைத்தியரை தாக்கிய 2 ஊழியர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures