Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட தீர்மானமில்லை | சஜித்திற்கு சுசில் பதில்

October 18, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இவ்வாண்டுக்கான தேசிய பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு | கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த

உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்காக எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய விசேட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பி கூறுகையில்,  

உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பல்வேறு இடங்களில் கதைக்கப்படுகின்றன. காலம் தாழ்த்தாது குறித்த காலத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பதனை உறுதியாக கூற முடியுமா? அவ்வாறு இல்லையெனில் அரசாங்கம் தேர்தலுக்கு பயப்படுகின்றது என்றே தெரிவிக்கின்றோம் என்றார்.

இதன்போது பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைப்பதற்காக எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றார். 

Previous Post

புக்கர் பரிசு வென்றார் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக

Next Post

இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீனப் படைகள் | ராமதாஸ்

Next Post
இந்தியாவுக்கு ஆபத்து | சீன உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்கவும் | ராமதாஸ்

இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீனப் படைகள் | ராமதாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures