Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

March 19, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

பதுளை, மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெடிகஹதென்ன பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட  துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது  செய்யப்பட்டுள்ளார். 

குற்ற புலனாய்வு அதிகாரிகளுக்கு  கிடைத்த  தகவலின்   அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார் . 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மெடிகஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.

மேலதிக  விசாரணைகளை மடுல்சீமை  பொலிஸார் மேற்கொண்டு வருகிளன்றனர் . 

Previous Post

சாதனை படைத்த அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’

Next Post

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures