Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை – சிறிசேன வேண்டுகோள்

September 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால | பொதுஜன பெரமுன கிளப்பும் சர்ச்சை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று இதனை தெரிவித்துள்ள அவர் கடந்த நான்கு வருடங்களாக பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எனக்கு எதிராக பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன என தெரிவித்துள்ள அவர்இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என்பது குறித்து சனல் 4 ஆவணப்படம் வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது போல நாங்களும் எங்கள் குரல்களை எழுப்பி சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆனந்த குமாரசிறி தலைமையிலான தெரிவுக்குழு அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள் – விமல்

Next Post

சாதனை படைத்து வரும் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ பட டீசர்

Next Post
சாதனை படைத்து வரும் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ பட டீசர்

சாதனை படைத்து வரும் 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' பட டீசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures