Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உத்தியோகத்தர்களை மதில் பாய்ந்து கடமைக்கு வருமாறு அழைத்தாரா யாழ். பல்கலை துணைவேந்தர்?

February 17, 2022
in News, Sri Lanka News
0
யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவராக வசந்த்தை தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் உள்ளே செல்ல முடியாத நிலையில் வெளியில் நின்றனர்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா உத்தியோகத்தர்களை மதில் பாய்ந்து கடமைக்கு வருமாறு அழைத்திருந்தார்.

இச்சம்பவமானது பல்கலைக்கழக மாணவர் மத்தியிலும் ஏனையோர் அது மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக துணை சரிவர நடாத்தவேண்டிய துணைவேந்தரே இவ்வாறு செயற்பட்டால் மற்றையவர்கள் எவ்விதம் விசனம் தெரிவித்து வருகின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மக்கள் அபிமானத்தை பெற இது சிறந்த வாய்ப்பல்லவா?

Next Post

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு

Next Post
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures