Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

பிரபல நடிகை கஸ்தூரி ஈழத்திற்கு வருகை தந்துள்ளார்.

நாளை (ஜூலை 29ஆம் திகதி) தாவடி அம்பலவாணர் முருக ஆலயத்தில் புதிய மஞ்சம் ஓட்டத்தில் பிரபல தென்னிந்திய நடிகையும் நம்பிக்கை மிகு பேச்சாளருமான கஸ்தூரி கலந்துகொள்ளவே வருகை தந்துள்ளார்.

இதில் அனைத்து இலங்கை மக்களும் கலந்துகொண்டு புதிய மஞ்சம் திருவிழாவினை கண்டு எம்பெருமானின் அருளைப் பெறுமாறு உபயகாரர் சங்கரசிவம்பிள்ளை சிவபாக்கியம் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான கஸ்தூரி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் கதாநாயகி வேடத்தில் நடித்து பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் அபிமானத்தைப் பெற்றவர்.

சத்தியராஜ், விஜயகாந்த், செல்வா, ரமேஸ் அரவிந்த், பிரபு, வினித், ஜெயராம், சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நாயகியாக நடித்த கஸ்தூரி அமைதிப் படை படத்தில் சத்தியராஜ் உடன் நடித்து பெரும் புகழைப் பெற்றார்.

Previous Post

வலைபந்தாட்ட நட்சத்திரம் தர்ஜினியின் பிரியாவிடை உலகக் கிண்ணம்

Next Post

வசந்த முதலிகே பிணையில் விடுவிப்பு

Next Post
வசந்த முதலிகேவின் விடுதலை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மகிழ்ச்சி

வசந்த முதலிகே பிணையில் விடுவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures