Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈரானில் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் திடீர் தீ விபத்து | 32 பேர் பலி

November 5, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
ஈரானில் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் திடீர் தீ விபத்து | 32 பேர் பலி

ஈரானின் வடக்கு பகுதியில் கஸ்பியன் கடல் பகுதியையொட்டிய கிலான் மாகாணத்தில் போதை பொருள் மறுவாழ்வு நிலையத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த தீவிபத்து வெள்ளிக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதோடு , 16 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் ஈரான் வயர் என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 200 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லாங்கிரவுடு நகரில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post

லிட்ரோ எரிவாயுவின் விலையில் ஏற்படும் மாற்றம் : நள்ளிரவு முதல் நடைமுறை

Next Post

பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேபாள பிரதமர் உடனடி விஜயம்

Next Post
பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேபாள பிரதமர் உடனடி விஜயம்

பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேபாள பிரதமர் உடனடி விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures