Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈக்வடோர் மண்சரிவினால் 7 பேர் பலி, 50 பேரை காணவில்லை

March 28, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
ஈக்வடோர் மண்சரிவினால் 7 பேர் பலி, 50 பேரை காணவில்லை

ஈக்வடோரில் திங்கட்கிழமை (27) ஏற்பட்ட மண்சரிவினால் குறைந்தபட்சம் 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் சுமார் 50 பேர் காணாமல் போயுள்ளனர்.

சிம்போரஸோ மாகாணத்தின் அலாவ்சி நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இம்மண்சரிவினால் பல்வேறு அரச கட்டடங்கள் மற்றும் வீதிகளும் சேதமடைந்துள்ளன. இதையடுத்து மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மீட்பு நடவடிக்கைகளுக்காக அருகிலுள்ள இடங்களிலிருந்தும் தீயணைப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி கில்லேர்மோ லசோ தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அனைத்து மக்களும் வெளியேற்றுமாறும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் கல்வித் திட்டமொன்றின் ஸ்தாபகர் கைது

Next Post

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் | 6 பேர் பலி

Next Post
அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் | 6 பேர் பலி

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் | 6 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures