Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளம் வயது திருமணம்; கைது செய்த பொலிஸ்!

November 1, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இளம் வயது திருமணம்; கைது செய்த பொலிஸ்!

மொரட்டுவ அங்குலான பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 19வயது இளைஞனிற்கும் திருமண ஏற்பாடு இடம் பெறவிருந்துள்ளது.

இவர்கள் பத்தாம் வகுப்பிற்கு மேல் பாடசாலை கல்வியை தொடராது இருந்துள்ளனர்.

சிறுமிக்கும் அந்த இளைஞனிற்கும் நீண்ட கால காதல் இருந்ததோடு பெற்றோரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட இளைஞனிற்கும் சிறுமியின் பேரனிற்கும் இடையில் சிறிய வாய்தர்க்கம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் அதில் தலையிட்டு சிறுமியையும் அந்த இளைஞனையும் கைதுசெய்துள்ளனர்.

இளைஞன் பிணையில் கீழ் விடுதலை செய்யப்பட்டதோடு சிறுமியை பொலிஸார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Previous Post

கிளிநொச்சியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞன் மீட்பு

Next Post

யாழில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

Next Post
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

யாழில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures