Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை நிலவரம் குறித்து சர்வதேச நாணயநிதியம் கடும் கவலை

October 19, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? | ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

இலங்கை நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான முக்கிய அதிகாரிகளான Peter Breuer, Senior Mission Chief for Sri Lanka, and Masahiro Nozaki, ம் இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கை நெருக்கடி மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நலிவடைந்த நிலையில் உள்ள மக்கள் வறியவர்கள் மீதான தாக்கம் குறித்தே தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக  சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தங்களின் கொள்கையின் அடிப்படையில் நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவ அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

அரசியல் கைதிகள் 8 பேர் விடுதலை | நன்றி தெரிவித்த TNA

Next Post

நாங்கள் பிரிந்தது ஓர் நாடகம் | எந்த விசாரணைக்கும் தயார் | சசிகலா

Next Post
ஜெயலலிதா மரணம் | சசிகலா உட்பட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரை

நாங்கள் பிரிந்தது ஓர் நாடகம் | எந்த விசாரணைக்கும் தயார் | சசிகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures