Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையை பாராட்டிய பிருத்தானியா

March 6, 2019
in News, Politics, World
0

காணாமற்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மாத்தறையில் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோம்ஸ் டோறிஸ் பாராட்டியுள்ளார்.

காணாமற் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்கும் தேவையான நடவடிக்கையாக இதனைக் கருத முடியும் என்று அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்தப் பதிவில் அலுவலகத்திற்குத் தேவையான ஒத்துழைப்பை கட்சிகள் வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Previous Post

வரவு- செலவுத்திட்டம் -பாராளுமன்றத்தில் நேற்று நடந்தவை

Next Post

சுற்றுலா சென்ற ஆசிரியர்களுக்கு நேர்ந்த கொடுமை

Next Post

சுற்றுலா சென்ற ஆசிரியர்களுக்கு நேர்ந்த கொடுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures