Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி!

January 27, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி!

பதுளை – பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவியான நோவா யூஜீனியா, புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று, சித்தியடைந்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில், பசறை கல்வி வலயத்தில் இம் மாணவியே அதிக புள்ளிகளைப்பெற்றுள்ளார்.

பதுளை, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் 2021ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதி இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

பரீட்சையில் சிறப்பு சித்தி
இவ்விபத்தில் உயிரிழந்த அந்தோனி நோவா (வயது – 32), பெனடிகக் மெடோனோ (வயது 31) ஆகியோரின் மகளே யூஜீனியா என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு உடன்படுகின்றேன், நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை | ஜனாதிபதி

Next Post

போரில் நேரடியாக பங்கேற்க்கும் மேற்கத்திய நாடுகள் | ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

Next Post
போரில் நேரடியாக பங்கேற்க்கும் மேற்கத்திய நாடுகள் | ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

போரில் நேரடியாக பங்கேற்க்கும் மேற்கத்திய நாடுகள் | ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures