Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் வீதி விபத்தில் சிக்கிய வெளிநாட்டு தம்பதி

August 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கெக்கிராவையில் விபத்து – மூவர் உயிரிழப்பு

கட்டுகுருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி மற்றும் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய தம்பதியரும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.

கட்டுகுருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று (09.08.2023) முச்சக்கரவண்டி ஒன்று மேலும் மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

களுத்துறை பொலிஸாரின் அறிவிப்பு

இலங்கையில் வீதி விபத்தில் சிக்கிய வெளிநாட்டு தம்பதி | Russian Tourists Involved Vehicle Collision

ரஷ்ய தம்பதியரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதாகவும், அவர்கள் ஹிக்கடுவ பிரதேசத்திற்கு  வஸ்கடுவவிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் இருந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் ரஷ்ய தம்பதியும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

இலங்கையில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் ஒருநாள் தொடர்

Next Post

‘கான்ட்ராக்டர் நேசமணி’ வடிவேலுவை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் காலமானார்!

Next Post
‘கான்ட்ராக்டர் நேசமணி’ வடிவேலுவை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் காலமானார்!

'கான்ட்ராக்டர் நேசமணி' வடிவேலுவை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் காலமானார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures