Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் பெட்ரோலுக்கு மாற்றீடாக மக்கள் பயன்படுத்தும் பொருட்கள்

July 26, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

இலங்கையில் எரிபொருளுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோலுக்கு மாற்றீடாக சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

டின்னர் மற்றும் டெபர்ன்டைன்
சிலர் பெட்ரோலுடன் டின்னர் மற்றும் டெபர்ன்டைன் போன்ற பொருட்களை கலந்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதனால் டின்னர் மற்றும் டெபர்ன்டைன் என்பனவற்றுக்கு அதிகளவு கேள்வி எழுந்துள்ளது.

கறுப்புச் சந்தை நிலவரம்
12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியில் கட்டுப்பாடு: கஞ்சன விஜேசேகர அறிவிப்பு
கறுப்புச் சந்தையில் ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 3000 ரூபாவாகவும், ஒரு லீட்டர் டீசலின் விலை 2000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், டின்னர் கலந்த பெட்ரோலின் விலை 1500 ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எரிபொருள் வரிசை குறையவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Previous Post

இலங்கைக்கு எதிராக இராஜதந்திர தடைகளை விதிப்பது தொடர்பில் அவதானம் | சஜித்

Next Post

நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படலாம்

Next Post
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பு

நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures