Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் பிரித்தானிய பெண் உட்பட இருவர் கைது

April 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

நுவரெலியா டொபாஸ்(Toppass) பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த பிரித்தானிய பெண் ஒருவரையும் உள்ளூர் வாசி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நுவரெலியா பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அவர்கள் பயணித்த வானை சோதனையிட்ட போது சுமார் 19 கிராம் குஸ் கஞ்சா மற்றும் 03 கிராம் ஹஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உள்ளூர் நபர் வானின் சாரதி

இதன்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் 35 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவரும் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பிரித்தானிய பெண் உட்பட இருவர் கைது | British Woman Arrested With Drugs In Nuwara Eliya
Previous Post

நடிகர் விஜய்க்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு

Next Post

வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்காவில் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்காவில் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures