Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் திடீரென கரும் பச்சை நிறமாக மாறிய கடல்!

October 29, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் திடீரென கரும் பச்சை நிறமாக மாறிய கடல்!

மாத்தறை பொல்ஹேன மற்றும் வெல்லமடம கடற்கரைகளில் கடல் நீர் அவ்வப்போது பச்சை நிறமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கரும் பச்சையான கடல் நீரில் செல்வதற்கு பலர் பயப்படுகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த நாரா நிறுவன அதிகாரிகள் இன்று கடற்கரைக்கு வந்துள்ளனர்.

அசாதாரண பாசி வளர்ச்சியால் கடல் நீரின் நிறம் மாறியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

“பருவமழை தீவிரமடைந்ததால், கடலில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள் மாறுவதுடன், ஊட்டச்சத்து அளவுகளில் ஏற்படும் மாற்றத்தால், அசாதாரணமான முறையில் பாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பானது. ஆனால் நேற்று, இந்த கடற்கரையின் பயன்பாடு தடுக்கப்பட்டது.

இன்றைய நிலவரப்படி,இயல்பு நிலைக்கு பயன்பாடு திரும்பியுள்ளது. மேலும் பரிசோதனைகளுக்கு மாதிரிகளை பெற்று அதற்கான காரணங்களை கூறுவோம்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வட மாகாண பண்பாட்டுப் பெருவிழா

Next Post

திடீரென முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு!

Next Post
திடீரென முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு!

திடீரென முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures