Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு கடன் அடிப்படையில் எரிபொருளை வழங்க உத்தரவாதம் கோரும் இந்திய வங்கி

June 17, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் இலங்கைக்கு கடன் அடிப்படையில் எரிபொருட்களை வழங்குவதாயின், அது தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உத்தரவாதமொன்றை கோருவதற்கு இந்திய எக்ஸிம் வங்கியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இலங்கைக்கு ஏற்கனவே 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடன் திட்டத்தின் கீழ் 40,000 மெற்றிக் டொன் டீசல் கொண்ட கடைசிக் கப்பல் 16 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவிருந்தது.

இந்நிலையில், மேலும் 500 மில்லியன் டொலருக்கான எரிபொருளை கடனாக பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்த கடன் வசதி கிடைத்தால் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கிடைத்த ‘கிரெடிட் லைன்’ தொகை 1200 மில்லியன் டொலராக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

Previous Post

விஜய் அண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படப்பிடிப்பு நிறைவு

Next Post

நயன் மற்றும் ரித்து நடித்த ‘O 2’ | திரைவிமர்சனம்

Next Post

நயன் மற்றும் ரித்து நடித்த 'O 2' | திரைவிமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures