Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இறந்த பின் பிளாஸ்டிக் சர்ஜரி..! கடும் சித்ரவதை..! கருணை கொலை செய்யப்பட்டாரா ஜெயலலிதா?…

December 17, 2016
in News
0

இறந்த பின் பிளாஸ்டிக் சர்ஜரி..! கடும் சித்ரவதை..! கருணை கொலை செய்யப்பட்டாரா ஜெயலலிதா?…

அடக்கடவுளே..! அப்போலோ மருத்துவ மனையில் என்ன தான் நடந்துச்சு..!? வெளியே வரும் ஒவ்வொரு செய்தியும் பகீர் கிளப்புகிறது. வாழும் வரை சிங்கமென வாழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர். ஜெ.செப்டம்பர் இருபத்தி இரண்டாம் தேதி திடீரென்று காய்ச்சல் என்று கூறி அவரை அட்மிட் செய்தார்கள்.

அதன் பின் எந்த முறையான மருத்தவ அறிக்கையும் வரவே இல்லை. கவர்னர் போய் பார்த்து நிலவரங்களை டெல்லிக்கு சொல்ல ஆரம்பித்ததும் தான் ஓரளவு உண்மைகளை மருத்துவமனை சொல்ல ஆரம்பித்தது.

சசிகலா தரப்பில் இருந்து துளி உண்மைகள் அம்மா சாகும் வரை வரவே இல்லை. இடையில் தமிழச்சி என்பவர் அம்மா இறந்து விட்டார் என்கிற செய்தியைக் கூறினார்.

மீண்டும் டெல்லி தலையிட, பின் தினமும் அறிக்கை கொடுத்தது மருத்துவமனை. அம்மா நடக்கிறார்..கிச்சடி சாப்பிட்டார்..உருளைகிழங்கு சிப்ஸ் கேட்டார். நடக்கிறார், ஓடுகிறார் என்றெல்லாம் செய்திகளைக் கொடுத்தார்கள்.

ஆனால், டிசம்பர் நான்காம் தேதி மாரடைப்பு என்று கூற பதட்டம் பற்றிக் கொண்டது. ஐந்தாம் தேதி இரவு இறந்து விட்டார் என்றார்கள். அதுவரை மருத்துவமனை பற்றிய எந்த உண்மையும் வரவில்லை. இப்போது தினம் தினம் ஒவ்வொரு பூதமாக கிளம்புகிறது.

இறந்த பின் ஜெ.வின் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை உப்பலாக மாற்றினார்கள் என்கிற செய்தி புதிதாக கிளம்பியுள்ளது.

பற்கள் எல்லாம் உடைபட்டுள்ளது. இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டது என்கிறார்கள். அதைவிட கொடுமை இறந்த ஜெ. வின் முகம் தொக்கு விழுந்து விட வாயினுள் சிலிகான் பை வைத்து தைத்து பழைய முகத்தோற்றத்தை உண்டாக்கினார்கள் என்கிற செய்திதான் பயங்கரம்..!

அதுமட்டுமின்றி தனது கால்களை இழந்த பின்பு நான் தலைநிமிர்ந்து தலைவியாக வாழ முடியாது என்று தன்னை கருணைக் கொலை செய்ய ஜெயலலிதா கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், இருபத்தி இரண்டாம் தேதியே இறந்து போன ஜெ. விற்கு ரமணா படம் போல வைத்தியம் பார்த்திருக்கிறார்கள் என்கிறார்கள் மக்கள்…!?

 

Tags: Featured
Previous Post

மருத்துவமனையில் கருணாநிதி: சென்னை வருகிறார் ராகுல்காந்தி

Next Post

ஜேர்மனியில் சந்தைக்குள் வெடிகுண்டு வைத்த சிறுவன்: மீண்டும் கைவரிசை காட்டிய ஐ.எஸ்

Next Post
ஜேர்மனியில் சந்தைக்குள் வெடிகுண்டு வைத்த சிறுவன்: மீண்டும் கைவரிசை காட்டிய ஐ.எஸ்

ஜேர்மனியில் சந்தைக்குள் வெடிகுண்டு வைத்த சிறுவன்: மீண்டும் கைவரிசை காட்டிய ஐ.எஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியை தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேண வேண்டும் | ரவிகரன்

June 4, 2026
யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

June 4, 2026
ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

June 3, 2026
வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

June 3, 2026

Recent News

முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியை தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேண வேண்டும் | ரவிகரன்

June 4, 2026
யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

June 4, 2026
ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

June 3, 2026
வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

June 3, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures