Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரு நூல்களின் அறிமுக நிகழ்வு

November 4, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இரு நூல்களின் அறிமுக நிகழ்வு

11.12.22 – திகதியைக் குறித்துக் கொள்ளுங்கள் நோர்வே நண்பர்களே.

கவிதாவின் 6வது கவிதைத் தொகுப்பு ‘சிகண்டி’.
முதலாவது கட்டுரைத் தொகுப்பு ‘வீட்டு எண் 38/465’.

இவையிரண்டும் யாவரும் பதிப்பக வெளியீடுகள்.

இவ்விரு நூல்களின் அறிமுக நிகழ்வு டிசம்பர் 11ஆம் திகதி ஒஸ்லோ Rommen Scene இல் இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் முதற்பகுதியில் நூல்களின் அறிமுகமும் இரண்டாம் பகுதியில்
‘உடல் முழுதும் இறக்கைகளோடு’ அரங்காற்றுகையும் இடம்பெறவுள்ளது.

‘சிகண்டி’ தொகுப்பிலிருந்து கருப்பொருள் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய அரங்காற்றுகை இது.

கவிதைகள், பாடல்கள், இசை, நடனம், ஆற்றுகை இணைந்த கலைப்படைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், நடனக்கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், பாடகர்கள், அரங்கப் பொருளாக்கக் கலைஞர்கள் என 30 வரையான கலைஞர்கள் பங்கெடுக்கின்றனர். ஒத்திகைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

Previous Post

திகட்ட திகட்ட காதலிப்போம் பாடல் 1 மில்லியன் இதயங்களைத் தாண்டி

Next Post

என்னது ஆயிஷாவுக்கு பலமுறை கல்யாணமா? ஷாக்கான ரசிகர்கள்!

Next Post
என்னது ஆயிஷாவுக்கு பலமுறை கல்யாணமா? ஷாக்கான ரசிகர்கள்!

என்னது ஆயிஷாவுக்கு பலமுறை கல்யாணமா? ஷாக்கான ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures