Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இருவரைத் தாக்கி தங்கம், பணத்தை கொள்ளையிட்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட நால்வர் கைது !

January 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை தாக்கி தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் நேற்று சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 27 ஆம் திகதி இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இரு கார்களில் வந்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இரு இளைஞர்களை தாக்கி தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த விடயம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

Next Post

கனடாவில் வசிக்கும் லக்பீர் சிங் தீவிரவாதி | இந்தியாமத்திய அரசு அறிவிப்பு

Next Post
கனடாவில் வசிக்கும் லக்பீர் சிங் தீவிரவாதி | இந்தியாமத்திய அரசு அறிவிப்பு

கனடாவில் வசிக்கும் லக்பீர் சிங் தீவிரவாதி | இந்தியாமத்திய அரசு அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures