Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவ வீரர் ஒருவர் வெட்டிக்கொலை: வெளியான காரணம்

May 27, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தாலிக்கொடி அறுத்துத் திருடிய ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் வசமாக சிக்கினார்

விடுமுறையில் வீடு வந்திருந்த இராணுவச் வீரர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (25.05.2023) மாலை பண்டாரவளைப் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

37 வயதுடைய எம்.பி. குணரட்ன என்ற இராணுவச் வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த இராணுவச் வீரருக்கும் அயல்வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ வீரர் ஒருவர் வெட்டிக்கொலை: வெளியான காரணம் | Soldier Was Hacked To Death

உடற்கூற்றுப் பரிசோதனை

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கொலையாளியும் உயிரிழந்த இராணுவச் வீரரையும் சம்பவம் இடம்பெற்றபோது மதுபோதையில் இருந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

Previous Post

திருகோணமலையில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Next Post

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் இருந்து ஆசிரியர்கள் விலகல் | நடவடிக்கை வேண்டும் | ராேஹினி குமாரி

Next Post
க.பொ.த. சாதாரணதர பரீட்சைகள் திங்களன்று ஆரம்பம் | விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் | பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் இருந்து ஆசிரியர்கள் விலகல் | நடவடிக்கை வேண்டும் | ராேஹினி குமாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures