Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இம்ரான் கானின் மனைவிக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது

May 15, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பாக்கிஸ்தானில் இலங்கை போன்று மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை – இம்ரான்கான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்  மனைவியான புஷ்ரா பீபிக்கு லாகூர் மேல் நீதிமன்றம்  இன்று முன்பிணை வழங்கியது.

அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது. 

இவ்வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக லாகூர் மேல் நீதிமன்றத்தில் புஷ்ரா பீபி முன்பிணை கோரியிருந்தார். 

இதே வழக்கிலேயே இம்ரான் கான் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புஷ்ரா பீபியின் மனுவை விசாரித்த நீதிமன்றம், மே 23 ஆம் திகதிவரை அவருக்கு முன்பிணை வழங்கியது. 

இவ்விசாரணையின்போது புஷ்ரா பீபியுடன் அவரின் கணவர் இம்ரான் கானும் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார்.

மனுதாரரான புஷ்ரா பீபி, மனு மீதான விசாரணைக்கு உரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு வரத்தவறியமைக்காக நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மரணப்படுக்கையில் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் | நலம்பெற இரசிகர்கள் பிரார்த்தனை

Next Post

மலையகத்தில் மாணவர்களுக்கு மானியம் வழங்குவதாக மோசடி?

Next Post
மலையகத்தில் மாணவர்களுக்கு மானியம் வழங்குவதாக மோசடி?

மலையகத்தில் மாணவர்களுக்கு மானியம் வழங்குவதாக மோசடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures