Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று 10 ஆவது நாள் ! வடகிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டம்

August 11, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இன்று 10 ஆவது நாள் ! வடகிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் குறித்த போராட்டம் 10 ஆம் திகதி காலை 10 மணியளவில் இடம்பெற்றது,

முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

“கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது,

இன்றைய போராட்டத்தில் கிராம அடிப்படை அமைப்புக்கள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் மற்றம் மாணவர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Previous Post

தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமிகள் திருக்கோயில் – 7ஆம் நாள் திருவிழா

Next Post

டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

Next Post
டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures