நாட்டின் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ள போதைப் பொருட்களை பகிரங்கமாக அழிக்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் களனியில் இடம்பெறவுள்ளது.
765 கிலோ கிராமுக்கும் அதிகமான தொகை போதைப் பொருட்கள் இவ்வாறு அழிக்கப்படவுள்ளதாக போதை பொருள் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

