Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்றும் நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும்

December 11, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மழை , காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சில பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அத்துடன் வடமேல் மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யலாம். 

மேற்படி பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்கிறபோது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். 

அவ்வேளைகளில் பலத்த காற்று, மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் காலநிலை மாற்றத்தால் எதிர்கொள்ளும் கடுங்குளிரையும் தவிர்த்துக்கொள்ள  எச்சரிக்கையுடன் முன்பாதுகாப்போடு செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

Previous Post

இனநல்லிணக்கத்திற்கான பேச்சுவார்த்தைகள் | கொழும்பில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு

Next Post

ஆவணங்களின்றி தங்கியிருந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தல் 

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

ஆவணங்களின்றி தங்கியிருந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தல் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures