Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்­றுடன் நான்­கா­வது நாளாக அர்ஜூன் அலோசிய­ஸிடம் விசா­ரணை

September 10, 2017
in News
0

பேர்ப்­பச்­சுவல் ட்ரெ­ஷரிஸ் நிறு­வ னப் பணிப்­பாளர் அர்ஜுன் அலோ­சியஸ் நான்­கா­வது நாளாக இன்றும் பிணை ­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரிடம் ஆஜ­ரா­க­வுள்ளார்.

பேர்ப்பச்­சுவல் ட்ரஷரிஸ் நிறு­வ­னத்­தி னால் மேற்­கொள்­ளப்­பட்ட கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்­பிலும் தன்­மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை தெளி­வு­ப­டுத்தும் நோக்­கிலும் விசேட அறிக்­கை­யொன்றை வழங்­க­வுமே அவர் நேற்­றைய தினம் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் முன்­னி­லையில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். நாளை­முதல் அர்ஜுன் அலோ­சி­ய­ஸிடம் ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ர­ணை­களை பதி­வுச்­செய்­ய­வுள்­ளது. கடந்த நான்கு நாட்­களும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் அறிக்­கையும் நாளை ஆணைக்­கு­ழு­வுக்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அர்ஜூன் அலோ­சி­ய­ஸிடம் நான்கு நாட்கள் விசா­ரணை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தா­கவும் நாளை ஆணைக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளிக்க உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கவும் அரச சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­துள்­ளனர். ஏற்­க­னவே பேப்ச்­சுவல் ட்சரிஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்ஜூன் அலோ­சி­யஸை மத்­திய வங்கி பிணை முறி தொடர்­பான ஆணைக்­குழு சாட்­சி­ய­ம­ளிக்க அழைத்­த­மையை சவா­லுக்கு உட்­ப­டுத்தி சட்­ட­வ­ரைபு ஒன்றை சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக அலோ­சி­யஸின் சட்­டத்­த­ரணி அர்ஜூன் பிரே­ம­ரட்ன தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் அர்ஜூன் அலோ­சியஸ் நாளை­சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு முன்னர் சத்­தி­ய­க­ட­தாசி ஒன்றை வழங்­க­வேண்டும் என்றும் ஆணைக்­குழு நேற்று முன்­தினம் உத்­த­ர­விட்­ட­மையை குறித்த தீர்­மா­னத்தை எடுக்க நேரிட்­ட­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார். குறித்த சட்ட நட­வ­டிக்­கையின் அடிப்­ப­டையில் ஆணைக்­குழு தமது உத்­த­ரவை மீள்­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்டும் என்று கோரப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை அலோ­சியஸ் நாளை சாட்­சியம் வழங்­கும்­போது ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி காமினி மாரப்­ப­னவும் அவர் சார்பில் முன்­னி­லை­யாவார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்ஜூன் அலோ­சியஸ் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு வழங்­கிய சாட்­சி­யப்­ப­தி­வு­களை பார்­வை­யிட ஊட­க­வி­ய­ளா­ளர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

ஏற்­க­னவே பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தொலைபேசி கலந்துரையாடல்கள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல்கள் தொடர்பில் அர்ஜூன் அலோசியசின் நிலைப்பாடு தொடர்பாக விசாரணைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குரல் பதிவுகளின் அடையாளங்கள் தொடர்பில் அவர் விளக்கமளித்திருப்பதாக தெரியவருகின்றது.

Previous Post

இர­ணைத்­தீவில் 189 ஏக்கர் காணி மிக­வி­ரைவில் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு நட­வ­டிக்கை!!

Next Post

அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரி பிரித்தானியா வாழ் மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம்

Next Post

அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரி பிரித்தானியா வாழ் மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures