Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இந்திய தளவாடக் கொள்கை நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் – பிரதமர் மோடி

September 24, 2022
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் | பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு

இந்தியாவின் தளவாடக் கொள்கை குறித்த மத்திய அமைச்சரவையின் முடிவு நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, உலக வர்த்தகத்தில் நாட்டின் பங்களிப்பையும் அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தளவாடத் துறையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நாட்டின் விவசாயிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு குறிப்பாகப் பயனளிக்கும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

அதிக திறன் கொண்ட சோலார் தொகுதிகள் பற்றிய தேசிய திட்டம் தொடர்பான பிஎல்ஐ திட்டம் குறித்த இன்றைய அமைச்சரவை முடிவு, இத்துறையில் உற்பத்தியை மேம்படுத்தும் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

போக்குவரத்து செலவைக் குறைப்பது மற்றும் துறையின் உலகளாவிய செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேசிய தளவாடக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ பட புதிய பாடல் வெளியீடு

Next Post

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

Next Post
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures